பிப்ரவரி நாவே நமக்கு டக்குனு நியாபகம் வருவது “ காதலர் தினம் “ தான். காதல்கர வார்த்தைய கேட்டாவே நமக்கு ஒவ்வருதருகுளையும் இனம்புரியாத ஒரு ஆனந்தம். பிப்ரவரி 14 பலர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள அமையுது (குறிப்பா கல்லூரி மாணவர்களுக்கு)
மச்சா நான் இன்னைக்கு என் ஆளுகிட்ட எப்படியாவது என் காதல சொல்லியே ஆகணும் நுன் கிப்டு கிரீட்டிங் கார்டுனு கெளம்பற இளைகர்களை பரவலாக பார்க்கலாம்.
காதல் sms,Greeting Card,Gifts, கவிதைன்னு உலகமே உச்சாகம இருக்கும். காதல்கறது ரொம்ப புனிதமான விஷயம். ஆனா இந்த வார்த்தைய நம் சமூகத்துல பல இடங்களில் தப்பா உபயோகிப்பதை , தப்பா புரிந்துவைதிபதையும் பார்க்கும்போது கோபப்படுவதா இல்லை இவர்களின் அறியாமையை நினைத்து வருதப்படுவதான்னு தெரியல.
இன்னைக்கு பல நாளிதழிலும் வரும் Headlines பார்த்திகன
“ காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை “
“ கணவனை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பி ஓட்டம்”
“ காதலை ஏற்க மறுத்தால் குத்தி கொலை. “
இது எப்படி காதல் ஆகும்
இப்படி மீடியாகள் அவர்கள் business க்காக காதல் கர விஷயத தப்பா உருவம் கொடுத்து வச்சுருக்காங்க.
இதேபோல் போன வாரம் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்று பார்த்து கொண்டிருந்தேன் .அப்போ அங்கே பங்கேற்க வந்த ஒருவர் சொன்னார் “நான் ஒரு பொண்ணை உயிர்க்கு உயிராய் காதலித்தேன் ஆனால் அவள் மறுத்துவிட்டாள். இந்த நிகழ்ச்சியின் முலமாக பெரியாள வருவேன்.அத பார்த்து அவள் என்னை miss பண்ணிட்டோம் என்று வருத்தப்படவேண்டும் என்று கூறினார்.” காதலித்த பெண் தனக்கு கிடைக்கவில்லை என்றால் அவள் கஷ்டப்படனும் நினைக்கறது காதல் ஆகுமா ?
நாம நம்ம சந்தோஷத்துக்கா காதலிக்க ஆரம்பிக்கிறோம் ஆனா பல பேர்துகு துக்கம்தான் மிஞ்சுது.இப்படி காதல்ன என்னனே தெரியாம பல பேர் காதல் தொல்வினு சொல்லி TASMAC முன்னாடி நின்னு தன் வாழ்க்கையையும் சந்தோசத்தையும் தொளசுக்கிட்டு இருக்காங்க.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவர் மீது வரும் அன்புக்கு பெயர் தான் காதல்.
ஆனா இப்போ தன் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி செய்தால் தான் நமக்கு ஒருவர் மீது காதலே வருது,
இவள் /இவன் தான் என் வாழ்க்கை . இவள் /இவன் தான் என் சந்தோஷம்.இவள் /இவன் இல்லாமல் என்னால் வாழமுடியாது. அப்படிக்கறது காதல் இல்லை. அதற்கு பேரு ஆசை.
நம்ம வாழ்க்கை,சந்தோஷம் எல்லாம் நம்ம கைளதான் இருக்கு.என்னைக்கு அத அடுத்தவங்க கிட்ட எதிர்பார்க்கிறோம் மோ அன்றுதான் ஏமாற்றம் வருது.
நம்ம நாட்டுல காதல் திருமணம் எண்ணிக்கை உயர்த்து கொண்டு இருந்ததாலும் மறுபுறம்
Divorce rate டும் உயர்த்துகொண்டு வருகிறது. காதலிக்கும் போது விட்டுகொடுத்து வாழலும் காதலர்கள் கணவன் மனைவியாக மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்ததும் பல கருத்துவேறுபாடுகள் ஏற்படுகிறது. திருமண வாழ்க்கை என்பது நம் life share பண்ணிக்கற விஷயமா இருக்கணும். எப்ப கணவன் / மனைவி தம் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் கருவியாக பார்க்கும் போதுதான் மணவாழ்க்கையில் விரிசல் வருகிறது.
காதலர்களுக்கு என்னோட வேண்டுகோள் இது தான் .காதலிங்க தப்பில்லை ஆனா எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பா இருக்கணும்.
கடவுள் க்கு உருவம் கிடையாது . விருப்பு ,வெறுப்பு ,கோபம் ,எதிர்பார்ப்பு இல்லாத அன்பான நிலைதான் நாம் கடவுள் நிலை.
அனைவருக்கும் என் காதலர் தின நல வாழ்த்துக்கள்.


